கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, May 22, 2009

விசயகாந்த் வேதனை அறிக்கை.

//இந்தியாவின் மக்கள்தொகை 110 கோடி.தமிழ்நாட்டு மக்கள் தொகை 8 கோடி. மொத்த மக்கள்தொகையில் தமிழர்கள் 8 சதவீதம்.மத்தியில் அமையப்போகும் அரசின் அமைச்சர்கள் எண்ணிக்கை 80. தமிழ்நாட்டின் பங்கு 8 சதவீதப்படி 6.5 தமிழகத்திற்கு கிடைக்கவேண்டும்.தமிழக காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கியது போக 4.5 இடங்கள் தான் திமுகவிற்கு கொடுக்கப்படவேண்டும். ஆனால் திமுக தலைவரோ 7 இடங்களுக்கும் அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.இதன் மூலம் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கும் சவால் விடுகிறார்.இந்தப்போக்கை காங்கிரசுக்கட்சி அனுமதிக்கக்கூடாது.//

இவ்வாறு விசயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்தக்கருத்தை சோ வரவேற்றிருக்கிறார்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்