tag:blogger.com,1999:blog-4613894593163323450.post7813049488635622361..comments2023-10-10T21:25:05.432+05:30Comments on சாலிசம்பர்: இலங்கைக்கு ஒரு பண்டாரநாயகே,இந்தியாவுக்கு ஒரு அத்வானி.சாலிசம்பர்http://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4613894593163323450.post-51363103564013534392008-11-27T14:57:00.000+05:302008-11-27T14:57:00.000+05:30வீடிட்கொரு வாசப்படி என்னாங்க ... இப்ப நாடுக்க...வீடிட்கொரு வாசப்படி என்னாங்க ... இப்ப நாடுக்கொரு பண்டா-அத்வன்னி வந்தாயிற்று ... உங்களது கண்ணிப்பு மிகவும் சரியானதே ...<BR/><BR/>Sinhala Only பிரச்சினையை ... ஐயிந்தில் நான்கு பங்கு பெரும்பான்மை கொண்ட ஆட்சி J.R.Jayawardane மூலம் வந்த போது வெகு இலகுவாக தீர்த்திருக்கலாம் ...<BR/><BR/>அதையும் கோட்டை விட்டானையா அந்த துவெஷம் பிடிச்ச J R மூதேவிbenzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-46922748577018425722008-11-27T14:03:00.000+05:302008-11-27T14:03:00.000+05:30கேடுகெட்ட அத்வானிகளும்,அவனை பின்பற்றும் கேடுகெட்டவ...கேடுகெட்ட அத்வானிகளும்,அவனை பின்பற்றும் கேடுகெட்டவர்களும் உண்மையை உணரவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-11634466988724101692008-11-27T13:09:00.000+05:302008-11-27T13:09:00.000+05:30சூப்பரா பிக்கப் பண்ணிக்கிட்டு போயிட்டே இருந்தீங்க ...சூப்பரா பிக்கப் பண்ணிக்கிட்டு போயிட்டே இருந்தீங்க அப்ப மனசாட்சி குத்திரிச்சாக்கும் :)<BR/>ஒரு பின்குறிப்பு போட்டு விட்டுடீங்க. ஆன்ம பலம் என்பது இது தான் .எப்படிப் பட்ட கேடு கெட்டவனுக்கும் ஒரு நாள் தான் செய்யும் தவறுகள் உறுத்தும்.<BR/><BR/>//பி.கு:<BR/>இன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.//Anonymousnoreply@blogger.com