tag:blogger.com,1999:blog-4613894593163323450.post4947471022673642123..comments2023-10-10T21:25:05.432+05:30Comments on சாலிசம்பர்: பின் நவீனத்துவம்சாலிசம்பர்http://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4613894593163323450.post-22366661792726320762007-10-14T21:50:00.000+05:302007-10-14T21:50:00.000+05:30இன்னுமாய்யா விடல இத... அய்யோ அய்யோ...எதையும் ஆழம...இன்னுமாய்யா விடல இத... அய்யோ அய்யோ...<BR/><BR/>எதையும் ஆழமாக புரிந்து கொள்ள மூளையை கசக்காமல்... அல்லது புரியாத ஒன்று என்பது நமது புரிதல் சம்பந்தப்பட்டது என்கிற சுய ஒதுங்குதல்கூட இல்லாமல் கருத்து சொல்வது சரியா?<BR/><BR/>மாயன் அருமை.. <BR/>எப்பொழுது நீங்கள் பின்நவீனத்துவ வாதியானீர்கள்.<BR/><BR/>பின்நவீனத்துவம் செத்தவிட்டதா? உயிரடன் இருக்கிறதா? என்கிற அணாட்மிக்கல் அல்லது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எனது பதிவில்... <BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-51965034627276651712007-10-13T21:35:00.001+05:302007-10-13T21:35:00.001+05:30என்னய்யா... மாத்தி மாத்தி சின்ன புள்ள தனமா சண்டை ப...என்னய்யா... மாத்தி மாத்தி சின்ன புள்ள தனமா சண்டை போட்டுக்கிட்டு...<BR/><BR/>நான் விளக்கறேன் பாருங்க<BR/><BR/>எதையாவது எழுதுங்க.. <BR/><BR/>கொஞ்ச பெருக்கு புரியுது.. கொஞ்ச பேருக்கு புரியலையா.. அது சாதா நவீனம்யா...<BR/><BR/>எழுதின உங்களுக்கு மட்டும் புரியுது வேற யாருக்குமே புரியலையா?<BR/><BR/>அது முன் நவீனத்துவம்<BR/><BR/>எழுதின உங்களுக்கே புரியலையா?<BR/><BR/>அதான்யா பின் நவீனத்துவம்...<BR/><BR/>:-)மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-90047562429007038322007-10-05T11:58:00.000+05:302007-10-05T11:58:00.000+05:30பின் நவீனம் இறந்து விட்டதுஆசிரியன் இறந்து விட்டான்...பின் நவீனம் இறந்து விட்டது<BR/>ஆசிரியன் இறந்து விட்டான்<BR/>கவிதை செத்து விட்டது<BR/>கடவுள் இறந்து விட்டான்<BR/>..... ....<BR/>எல்லாம் முடிந்தபின்<BR/>என்னதது பறந்து கொண்டிருக்கிறது...<BR/>... வவ்வால்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-685703550044330772007-09-28T21:33:00.000+05:302007-09-28T21:33:00.000+05:30//தருமி said... பதிவு புரிஞ்சிது...//அப்படின்னா,உங...//தருமி said... <BR/>பதிவு புரிஞ்சிது...//<BR/><BR/>அப்படின்னா,உங்களுக்கு டபுள் ப்ரமோஷன்.பின்நவீனத்துவ ஸ்கூல்ல ரெண்டாங்கிளாஸ்ல போய் உட்கார்ந்துக்குங்க.:-))சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-76549889818316488312007-09-28T21:08:00.000+05:302007-09-28T21:08:00.000+05:30பதிவு புரிஞ்சிது...பதிவு புரிஞ்சிது...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-30269603585416919652007-09-28T18:51:00.000+05:302007-09-28T18:51:00.000+05:30திருவாளர் வெளியே மிதக்கும் அய்யா அவர்களே!ஜாலிஜம்பர...திருவாளர் வெளியே மிதக்கும் அய்யா அவர்களே!<BR/><BR/>ஜாலிஜம்பரும் நானில்லை, இலைக்காரனும் நானில்லை. என்னை தனிமடலில் பெண்டு நிமிர்த்த வேண்டாம். இது பின்நவீனத்துவ பிதா டெரித்தா மீது சத்தியம்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-72414224069555767902007-09-28T18:44:00.000+05:302007-09-28T18:44:00.000+05:30கருத்துப் பகிர்வுக்கு நன்றி சுகுணா.கருத்துப் பகிர்வுக்கு நன்றி சுகுணா.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-90275380267525764282007-09-28T18:25:00.000+05:302007-09-28T18:25:00.000+05:30ஜமாலன் மற்றும் வவ்வால் ஆகியோரின் கருத்துக்கள் குறி...ஜமாலன் மற்றும் வவ்வால் ஆகியோரின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. அதிலும் குறிப்பாக வவ்வால் இவ்வளவு சீரியசான ஆள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அய்யானாரின் சில கருத்துக்கள் ஏற்கத்தக்கவைதான் என்றாலும் ஏன் அவர் இந்த எழுத்தாளன்களைப் பிடித்துத் தொங்குகிறார் என்பது தெரியவில்லை. ஏன், எழுத்தாளன் இருக்கும்போதோ, செத்தபின்னாலோ செருப்பாலடித்தால் என்ன தவறு? <BR/>இதற்குமேலும் எழுத ஆசைதான். ஆனால் ஜமாலனுக்கு இருக்கும் அதே பிரச்சினைதான் ((-<BR/><BR/>/(தயவுசெய்து நான் படித்தவரை என்பதை வரிக்கு வரி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பின்நவீணத்தவ பிராண்டு மேனேஜர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது./மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-4030521622265202212007-09-28T17:56:00.000+05:302007-09-28T17:56:00.000+05:30வருகைக்கு நன்றி ஜோவ்ராம் சுந்தர்.வளர்மதியின் கட்டு...வருகைக்கு நன்றி ஜோவ்ராம் சுந்தர்.வளர்மதியின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-64747628538433533052007-09-28T17:10:00.000+05:302007-09-28T17:10:00.000+05:30/பின் நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கிற.../பின் நவீனத்துவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கிறது.இப்போது உள்ள சூழ்நிலையை பின் நவீனத்துவ காலம் எனலாம்.இதற்கு முந்தைய நிலையை நவீன காலம் என்றும் ,அதற்கு முந்தைய நிலையை முன் நவீன காலம் எனவும் கொள்ளலாம்./<BR/><BR/>இல்லை. மிகத் தவறான புரிதல்.<BR/><BR/>/பின்னவீனத்துவத்தின் முக்கியகூறாக கட்டுடைப்பு உள்ளது.அதுமட்டுமே பின்னவீனத்துவம் அல்ல./<BR/><BR/>இதுவும் தவறான புரிதல்.<BR/><BR/>I request you to read valar's articles that are available in the net to understand pomo better.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-1185588827918995832007-09-19T18:01:00.000+05:302007-09-19T18:01:00.000+05:30//தமிழவனின் - ஸ்டக்சுரலிஸம்,பிரேம்-ரமேஷின் பின்நவீ...//தமிழவனின் - ஸ்டக்சுரலிஸம்,<BR/>பிரேம்-ரமேஷின் பின்நவீனத்துவம் என்கிற மொழப்பெயர்ப்பு நூல், அ.மார்க்ஸின் 90-களுக்கு பிந்தைய நூல்கள் //<BR/><BR/>நன்றி ஜமாலன்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-41767429940470851212007-09-19T16:49:00.000+05:302007-09-19T16:49:00.000+05:30//தமிழ்,தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைசிறந்த சில ப...//தமிழ்,தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைசிறந்த சில படைப்புகளின் பெயர்களை இங்கே குறிப்பிடுங்களேன்//<BR/><BR/>ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கு அதைப்பற்றி அதிகம் தெரியாது. நான் கொஞ்சம் இங்கிலீஸ்ல வீக்கு. தமிழில்..தமிழவனின் ஸ்டக்சுரலிஸம், தமிழும் குறியியலும், எம்.டி.எம்.-மின் பின் அமைப்பியல் குறித்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக பாடநூல், பிரேம்-ரமேஷின் பின்நவீனத்துவம் என்கிற மொழப்பெயர்ப்பு நூல், அ.மார்க்ஸின் 90-களுக்கு பிந்தைய நூல்கள் இப்படி நிறைய உள்ளது.. நினைவில் உள்ளவை இவ்வளவுதான். குறிப்பாக தமிழ் சிறுபத்திரிக்கைகள் நிறைய பேசி உள்ளன 85-துவங்கி..<BR/><BR/>குறிப்பாக அமைப்பியல் துவங்கி பின்நவீனத்துவம் வரையிலான பேசுபொருள்கள் அத்தனையும் மொழி குறித்த விசாரணை(னை)யில்தான் துவங்குகின்றன.(எந்த? ண/ன). மொழிதான் உலகின் அடிப்படை கட்டுமானமாக இருக்கிறது என்பதே இச்சிந்தனைகளின் அடிப்படை அனுமானம். இதை இவை தனது தர்க்கங்களின் மூலமும் ஆய்வுகள் மூலமும் நிரூபித்தும் உள்ளன.<BR/> <BR/>மொழி குறித்த வாசிப்பே இவற்றை புரிந்துகொள்ள அடிப்படை. <BR/><BR/>பின்னோட்டத்தை விரிவாக்குவதில்லை என்று நேற்றுதான் சபதமெடுத்துள்ளேன் அதனால்.. விரிவாக நான் ஒரு பதிவு போட்டுவிட்டு அப்பால பேசுவோம்.<BR/><BR/>ஆமா நீங்க என்னவச்சி காமடி கீமடி எதுவும் பன்னுலியே.. (மிண்டும் ண/ன)...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-51599537379869649552007-09-19T15:27:00.000+05:302007-09-19T15:27:00.000+05:30அய்யனார்,நான் விடும் ஸ்டேட்மெண்ட் இருக்கட்டும் உங்...அய்யனார்,<BR/><BR/>நான் விடும் ஸ்டேட்மெண்ட் இருக்கட்டும் உங்களின் ஸ்டேட்மெண்ட் உங்களின் புரிதலின் ஆழத்தை அம்பலமாக்குகிறதே, <BR/><BR/>//இப்போதென்ன அவசரம் இந்த பின் நவீனம் சிதைந்து வேறென்று வந்த பின்பு மெதுவாய் பேசிக் கொள்ளலாம்..(இன்னமும் நாம் புதுக்கவிதை காலத்திலிருந்தே வெளிவரவில்லையே)//<BR/><BR/>போமா இறந்து விட்டார் என்று ஓசை செல்லா கூட ஒரு பதிவு போட்டுள்ளார் பாருங்கள். பின் நவினத்துவம் முடிந்து அடுத்த சுற்று ஆரம்பம் ஆகிவிட்டதாக ரொம்ப முன்னரே சொல்லிட்டாங்க, இப்போ இருக்கிறது "pseudo- postmodernism" என்றும் சொல்கிறார்கள்.(there is one book called "the death of postmodernism and beyond")<BR/><BR/>நாளு பின் நவினம் , அதன் ஆசிரியர்களை மட்டும் தெரிந்து கொண்டு நல்லாப்பாருங்க நாங்களும் பின் நவீனம் னு சொல்லிக்கிறவங்க தான் அதிகம் ஆகிட்டாங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-85470701825162877622007-09-19T14:08:00.000+05:302007-09-19T14:08:00.000+05:30இங்கேயும் கரைசல் தொடங்கிடிச்சா?இங்கேயும் கரைசல் தொடங்கிடிச்சா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-28987605320461641332007-09-19T13:47:00.000+05:302007-09-19T13:47:00.000+05:30சுயத்தின் நேர்மையான வடிவம் எவ்வித பூச்சுகளுமில்லாத...சுயத்தின் நேர்மையான வடிவம் எவ்வித பூச்சுகளுமில்லாத உளறலாகத்தான் இருக்கமுடியும் இல்லையா :)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-13814553199069488622007-09-19T13:33:00.000+05:302007-09-19T13:33:00.000+05:30//பன்முகத் தன்மை,பேசாப் பொருளை பேசுதல்,அதிகாரம் பர...//பன்முகத் தன்மை,பேசாப் பொருளை பேசுதல்,அதிகாரம் பரவலாக்கப்படுதல்,வரலாற்றை சந்தேகித்தல்,என பின்நவீனத்துவ நிலைப்பாடு தொட்டு செல்லும் பரப்பு மிகப் பரந்தது...//<BR/>பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அய்யனார்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-75610047034609960512007-09-19T13:27:00.000+05:302007-09-19T13:27:00.000+05:30யோவ்.. பின்னூட்டத்திலயும் உளரலா!யோவ்.. பின்னூட்டத்திலயும் உளரலா!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-31879031892021127682007-09-19T12:39:00.000+05:302007-09-19T12:39:00.000+05:30வலையில் பின் நவீனம் குறித்து பேச,பகிர மகிழ்வாய் இர...வலையில் பின் நவீனம் குறித்து பேச,பகிர மகிழ்வாய் இருக்கிறது. எளிமையாய் சொல்லப்போனால் மாற்று சிந்தனை மாற்று இலக்கியம்/கலை/அரசியல் இவற்றிர்கான தேவை நம் சூழலில் இப்போதிருக்கிறது அதற்கான தொடக்கங்கள் தாம் இந்த மேற்கத்திய சிந்தனைகள்...<BR/><BR/>வரையறுத்தல் என்பது மிகவும் சலிப்பாய் இருக்கிறது..இதென்ன? இதன் பயன் யாது ? படம் போட்டு விளக்கு..பாகங்களை குறி ன்னு கேக்கும்போதெல்லாம் சின்னதா ஒரு கோபம் கிளைவிடுது..<BR/>எல்லாவற்றிர்கும் ஒரு வரையறை நமக்கு வேண்டும் அப்படி இல்லையென்றால் அது அதுவாய் இல்லை..<BR/> <BR/>நம்மிடையே இருக்கும் பொதுவான புத்தி மாற்றங்களை அனுமதிக்காதது..இது பழகிய மூளையின் தவறே தவிர வேறொன்றுமில்லை..பழக்கப்படாத இடத்தில் தூக்கம் வராததைப்போன்று வழமையான மொழிநடை சற்று பிசகும்போது கோபம் வருகிறது..<BR/><BR/>புரியாத கருமத்திற்கு பெயர் பின்நவீனம்.. ஆபாச சொற்பிரயோகமா பின்நவீனம்..(மொதல்ல பின்நவீனம்னு தப்பில்லாம எழுதவாச்சிம் கத்துங்கங்க மக்கா அப்புறமா அத எழுதும் நாதாறிகள திட்டலாம்)நாம் எல்லாத்துக்கும் ஒரு லேபிள் கொடுத்து பழகிட்டோம்..<BR/><BR/>யாரும் யாரையும் ஒத்துக்கிறதில்ல..சண்டை பூசல் பொறாமை ன்னு தமிழிலக்கிய சூழல் நிறைய மேதாவி தனங்களோடும் குறுகிப்போன மனோநிலைகளோடும் செறிவாய் இயங்கிட்டிருக்கு.. எல்லாத்தையும் அரைகுறையா மேம்போக்கா புரிந்து கொள்ளும் கூட்டம் இலக்கியவாதிகளை விமர்சித்து தனக்கான இடத்த தக்கவச்சிக்குது ..<BR/><BR/>எழுத்தாளன் செத்த பின்பு சிலை வைப்போம் இருக்கும்வரை செருப்பாலடிப்போம்..<BR/><BR/>இப்போதென்ன அவசரம் இந்த பின் நவீனம் சிதைந்து வேறென்று வந்த பின்பு மெதுவாய் பேசிக் கொள்ளலாம்..(இன்னமும் நாம் புதுக்கவிதை காலத்திலிருந்தே வெளிவரவில்லையே)<BR/><BR/>ஜமாலனின் விளக்கங்கள் நன்றாக இருக்கிறது..பன்முகத் தன்மை,பேசாப் பொருளை பேசுதல்,அதிகாரம் பரவலாக்கப்படுதல்,வரலாற்றை சந்தேகித்தல்,என பின்நவீனத்துவ நிலைப்பாடு தொட்டு செல்லும் பரப்பு மிகப் பரந்தது...<BR/><BR/>/உண்மையை சொல்வதென்றால் வலைப்பதிவுகளில் இதுவரைக்கும் உண்மையில் பின் நவீனத்துவமாக எழுதுபவர்கள் யாருமே இல்லை. அதை விட அதை பேசுகிறேன் என்று தத்தக பித்தக்க என்று உளறிக்கொட்டுபவர்கள் தான் அதிகம்!/<BR/><BR/>வவ்வால் இதைபோன்ற ஸ்டேட்மெண்டெல்லாம் உங்களால மட்டும்தான் விட முடியும் நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-54403303177664473802007-09-19T11:04:00.000+05:302007-09-19T11:04:00.000+05:30ஜமாலன்,//அமைப்பியம் ,அதிகாரம் பற்றிய சொல்லாடல் ,அ...ஜமாலன்,<BR/>//அமைப்பியம் ,அதிகாரம் பற்றிய சொல்லாடல் ,அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் ,சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு//<BR/>இந்த சொற்களும்,அவற்றுக்கான சிறு விளக்கங்களும் பின்நவீனத்துவத்தை புரிந்து கொள்ள நம்பிக்கையையும்,உற்சாகத்தையும் தருகின்றன.<BR/><BR/>தமிழ்,தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தலைசிறந்த சில படைப்புகளின் பெயர்களை இங்கே குறிப்பிடுங்களேன்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-86500156695147964072007-09-19T02:49:00.000+05:302007-09-19T02:49:00.000+05:30பின்நவீணத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல (தயவ...பின்நவீணத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல (தயவுசெய்து நான் படித்தவரை என்பதை வரிக்கு வரி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பின்நவீணத்தவ பிராண்டு மேனேஜர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது.) அதற்கென கோட்பாட்டு பார்வை இருந்தால் மட்டுமே அதனை ஆய்வுமுறையாக பயன்படுத்த முடியும். உதாரணமாக பெரியாரியம். அது பிரதியை பகுத்தறிவு அடிப்படையில் அலசும் ஒரு ஆய்வுமுறையை நமக்குத் தருகிறது. மார்க்சியம் - பிரதியை சமூகத்தின் வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்யச் சொல்கிறது. அமைப்பியல்- பிரதியின் உள் இயங்கும் பல அமைப்பு மையங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுமுறை. இது மார்க்சியம் பெரியார் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைஉருகின்றன என்பதை ஆய்வு செய்வதாகும். <BR/><BR/>பின் அமைப்பியம் கிழ்கண்ட முறையியலைக் கொண்டது.<BR/><BR/>1. அதிகாரம் பற்றிய சொல்லாடல் ஆய்வு -பூஃககோ<BR/>2. அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் பற்றிய ஆய்வு - லக்கான் <BR/>3.சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு - தெரிதா. (deconstruction என்பதற்கு இத்தனை வார்த்தைகள் தமிழில் ஏன் என்றால் அதன் ஆய்வு முறையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்தான்). <BR/><BR/>அதாவது, செவ்வியல் பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப் படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான். <BR/><BR/>பிரதி என்றவுடன் எழுதப்பட்ட இலக்கியவகைமை மட்டுமல்ல.. எல்லாமே பிரதிதான் என்பதுவே பின் அமைப்பியலின் நிலைப்பாடு. மனிதன் என்கிற கருத்தாக்கம்கூடஒரு பிரதிதான். இதன்பொருள் செவ்வியல் காலம் என்கிற 19-ஆம்நூற்றாண்டிற்கு முன்பு மனிதன் என்கிற பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லை. அல்லது உலக மனிதனை உய்விக்கும் தத்தவ பொதுமைகள் இல்லை. அதற்கு பகரமாக மனித உடல்களை குறிக்கும் பல சொல்லாடல்கள் இருந்தன. உதாரணமாக அடிமை, ஆண்டான் அல்லது சாதிய அடையாளப் பெயர் இன்னபிற.. <BR/><BR/>இப் பின் அமைப்பியல் முறையியலை பின் நவீணத்துவ விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை முன் கொண்டு வருகிறார்கள். பின்நவீணத்துவ படைப்புகள் இம்மையமிழந்த சமூக அவலம் பற்றிய விவரணைகளை வெளிக் கொண்டுவருகிறது. <BR/><BR/>அய்யனார் போன்ற பதிவுலக எழுத்தாளர்கள் இம்மையமிழந்த மொழிநடைக்கான முயற்சியை செய்கிறார்கள். இது ஒரு மனப்பிறழ்ச்சியான எழுத்து நடை. அவரை முழுமையாக படித்த பிறகே அதைப்பற்றி பேசமுடியும். <BR/><BR/>புரியாமை என்பது கோட்பாட்டின் சிக்கலுடன் உள்ள ஒரு பண்பு என்பதையும் மறந்துவிடலாகாது. அதே சமயம் எழுத்தாளனின் புரிதலும் புரியாமையை உருவாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். <BR/> <BR/>இட்டாலோ கால்வினோ தனது புலப்படாத நகரங்கள் nvisible city என்கிற நாவலில் உலகின் பல நகரங்கள் பற்றிய வர்ணனையை தருகிறார். அதில் நீங்கள் சென்னை முதல் காசி மாநகர் வரை எல்லாவற்றையும் கண்டு கொள்ளலாம். அந்நகரங்களின் பெயர்களை அதன் பண்படிப்படையில் விளக்குகிறார். <BR/><BR/>நீண்ட... பின்னொட்டங்களை தவிர்ப்பது எப்படி? என்ற யோசித்துக் கொண்டிருப்பதால் இத்தடன் <BR/>ஆட்டத்தை கலைத்துக் கொள்கிறேன்...<BR/><BR/>பொறுமைக்கு நன்றி.<BR/><BR/>ரொம்ப தலைசுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல..<BR/><BR/>அனபுடன்<BR/>ஜமாலன்ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-61721602255166096202007-09-18T22:10:00.000+05:302007-09-18T22:10:00.000+05:30//கண்ணகட்டுது ,தல சுத்துது,இது என்னா அயிட்டம் தலீவ...//கண்ணகட்டுது ,தல சுத்துது,<BR/>இது என்னா அயிட்டம் தலீவா?<BR/><BR/>பின்னா , முன்னா , ஊடுவேலையா ?//<BR/><BR/>ஒ.மனிதன்,பின்னும் இல்லை,முன்னும் இல்லை.அழகிய தமிழ்மகன் இவர் என்று சொல்லலாம்.அருமையான தமிழ் நடையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-77531632944126974542007-09-18T22:06:00.000+05:302007-09-18T22:06:00.000+05:30//nice post//நன்றி முரளிகண்ணன்.//nice post//<BR/><BR/>நன்றி முரளிகண்ணன்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-27865190674233502252007-09-18T22:05:00.000+05:302007-09-18T22:05:00.000+05:30//புரியும் வார்த்தைகளில் எளிமையாக எழுதப்பட்டிருப்ப...//புரியும் வார்த்தைகளில் எளிமையாக எழுதப்பட்டிருப்பதால் இதைப் பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையாக எடுத்துக்கொள்ள முடியாது:)//<BR/><BR/>வாங்க ஆழி,பின்னவீனத்துவம் என்றாலே அது புரிந்து கொள்ள முடியாதது என்று ஆகிவிட்டது.ஆனால் தீவிர இலக்கிய ஆர்வலர்கள் புரிந்துகொண்டு தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்கிறார்கள்.<BR/><BR/>பி.ந வை புரிந்துகொள்ள தீவிர வாசிப்பு அனுபவம் தேவை.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-70606701881926544992007-09-18T22:00:00.000+05:302007-09-18T22:00:00.000+05:30//புராணங்களை வைத்து ஏமாற்றுவது என்ற கருத்தாக்கத்தை...//புராணங்களை வைத்து ஏமாற்றுவது என்ற கருத்தாக்கத்தை உடைத்தவர் பெரியார் எனவே அவரும் கட்டுடைப்பவர் தான். ஆனால் அவர் பின் நவினத்துவக்காரர் ஆவாரா? //<BR/><BR/>நிச்சயமாக வவ்வால்.பழைய உலகின் டவுசரைக் கழட்டியவர் அவர்.இல்லையா?சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4613894593163323450.post-62230380527805486902007-09-18T21:57:00.000+05:302007-09-18T21:57:00.000+05:30நன்றி லக்கி,பின்னவீனத்துவத்தின் முக்கியகூறாக கட்டு...நன்றி லக்கி,பின்னவீனத்துவத்தின் முக்கியகூறாக கட்டுடைப்பு உள்ளது.அதுமட்டுமே பின்னவீனத்துவம் அல்ல.பின் வரும் வவ்வால் வரிகள் அதை விளக்குகிறது.<BR/><BR/>//ஒரு கருத்தை புதிய முறையில் விளக்குகிறேன் என்று சொல்வதற்கு அதனை கட்டுடைக்கிறேன் என நம்ம ஊரு பின்னவினத்துவக்காரர்கள் சொல்லப்போக இப்பொழுது கட்டுடைப்பது தான் பின்னவினத்துவம் என ஆகிவிட்டது போலும்.//சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.com