கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, April 23, 2008

மன்னர் டவுசரை உருவிட்டாளே

Saturday, April 19, 2008

என் கன்னத்தில் அடி.உனக்கு மூன்று ரூபாய் தருகிறேன்.

இரா.அசோகன்,கோப்பெருந்தேவி,மல்லிகைமன்னன் இன்னும் ஒரு இரண்டு,மூன்று பேர்,இவர்கள் தாம் தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் தொடர்ந்து எழுதுபவர்கள்.அதன் வாசகர்களில் 90% பேர் பிராமணர் அல்லாதவர்களாகவே இருப்பார்கள்.அவர்களிடம் பிழைப்பு நடத்திக் கொண்டு அவர்கள் வாயிலேயே வாழைப்பழத்தை திணிக்கும் திறமைக்காக தினமலரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தினமலரின் இணையப்பதிப்பில் பின்னூட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.வழக்கம் போல் அம்பியர் கும்மி அருமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியாவிலேயே 27% இடஒதுக்கீடு பற்றிப் பேசுகிற ,போராடுகிற தலைவர், கலைஞராகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.இது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் ஒரு தமிழனாக பெருமிதம் கொள்ளும் செய்தியாக இருக்கிறது.வடநாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாததே வேதனைக்கு காரணம்.க்ரீமி லேயர் பிரச்சினையில் வட இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளும் கலைஞரின் செயல்களையே முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புகின்றன.

க்ரீமி லேயர் பற்றிய கலைஞரின் கருத்தை தினமலர் இன்று வெளியிட்டுள்ளது.(http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=484&cls=row4)அதில் பின்னூட்டங்களை ஆங்கிலத்திலேயே வெள்ளைக்காரக்குஞ்சுகள் இட்டுள்ளனர்.கலைஞரை ஆதரித்து நான் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

"இடஒதுக்கீடு பிரச்சினையில் இந்தியாவிலேயே ஓங்கி ஒலிக்கும் குரல் கலைஞருடையது தான்.பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்றென்றும் கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்"

இதை ஒரு பயங்கரமான பின்னூட்டமாக கருதி இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கின்றனர்.தினமலரையும் காசு கொடுத்து வாங்கி சவுக்கடி வாங்கும் மக்களை நினைத்தால் கூட பாவமாக இல்லை.அவர்களுக்காக கரடியாக கத்திக்கொண்டிருக்கும் கலைஞரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

(தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?தமிழ்ப்பதிவுகளுக்கு இந்தியில் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள் என்று அனாதை ஆனந்தன் ஓரிடத்திலே குறிப்பிட்டிருந்தார்.தமிழ் செய்திக்கு ஆங்கிலத்திலே பின்னூட்டம் போடும் நாதாறிகளே,திருந்தவே மாட்டீர்களா?)

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்